வெள்ளி, 13 மே, 2016

பெண்கள்......



விருட்சமாக வளர
வீரியமாய்
பூமி பிளந்து வரும்
விதைகள்....

அன்பை அள்ளி வழங்குவதில்
குறைவில்லா
கார்மேக உள்ளங்கள்..

காணமுடியா கடவுளின்
மறுவுருவாய்
கண்முன் வாழும்
தாய்மை...

எல்லையில்லா பெருங்கடலின்
உள்ளமென பெருங்கருணை

பேரொளி..

கருத்துகள் இல்லை: