வெள்ளி, 13 மே, 2016

இயற்கை

சுடுகிறது இரவுகள்..
வியர்வையின் கசகசப்பில்
உறக்கம் தொலைத்த கண்கள்..
புரிகிறது
மரங்களின் அருமை...

கருத்துகள் இல்லை: