செவ்வாய், 3 மே, 2016

மௌனம்

வார்த்தை இல்லாது வலிகள் 
தரும் இதழ்காரியே...
உன் மௌனமொழிகள் 
மெல்ல என் இதயம் கிழிக்க
காதல் சொல்லா உன் உதடுகளில் 
மெல்ல சொட்டுவது என்
உயிரின் துளிகள்..

கருத்துகள் இல்லை: