செவ்வாய், 27 செப்டம்பர், 2016

அன்பு..



அன்பு..
உயிரின் ரத்த ஓட்டம்..
அன்பு கொடுப்பதும் அல்ல
பெறுவதும் அல்ல.
உணர்வது..
அன்பை உணராதவர்.
அன்பை கொடுக்க முடியாது..
அன்பு என்றும் விட்டுக்கொடுக்கும்..
அன்பு என்றும் அடிமையாக்க நினைக்காது..
அன்பை ஆயுதமாக்கி அடிமையாக்க நினைப்பது கோழைத்தனம்....
இருப்பவன் இல்லாததை தேடுகையில்
வைத்திருந்தும் கொடுக்காதவன் எதை தான் பெறுவான்..
சுற்றி ஆயிரம் சுற்றம் இருந்தாலும்..
அன்பு இல்லாதவன் அனாதையே....
அன்பில்லா உடம்பு வெறும் கூடென்று
அய்யன் வள்ளுவன் சொன்ன சொல் மாறுமோ?


அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: