வியாழன், 29 செப்டம்பர், 2016

தீபாவளி திண்டாட்டம்..



அன்று
பத்து பைசா ஓலை வெடிக்கு
ஏங்கிய தவித்து
கையில் கிடைத்தவுடன் மகிழ்ந்ந்த
மனது தான்
இன்று வண்ணவண்ணங்களாய்
வாரி இறைக்கும்
வானஜல வாணவெடிகள் வெடிக்கும் போதும்
திருப்தி இல்லாமல்
வெறுமையாய் உணர்கிறது


சங்கர் நீதிமாணிக்கம் 

கருத்துகள் இல்லை: