வெள்ளி, 29 ஏப்ரல், 2016

துளிகள்

வருத்தங்களின் கண்ணீர் துளிகள்
வீழ்வதற்குள் மெல்ல வற்றி விட்டாலும்
மனஇன்பத்தின் புன்னகையில் 
வரும் ஆனந்தத்துளிகள் 
சிறு பூக்களாய் உதிர்ந்துவிடுவது
அழகு தானே..


கருத்துகள் இல்லை: