வருத்தங்களின் கண்ணீர் துளிகள்
வீழ்வதற்குள் மெல்ல வற்றி விட்டாலும்
மனஇன்பத்தின் புன்னகையில்
வரும் ஆனந்தத்துளிகள்
சிறு பூக்களாய் உதிர்ந்துவிடுவது
அழகு தானே..
வீழ்வதற்குள் மெல்ல வற்றி விட்டாலும்
மனஇன்பத்தின் புன்னகையில்
வரும் ஆனந்தத்துளிகள்
சிறு பூக்களாய் உதிர்ந்துவிடுவது
அழகு தானே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக