திங்கள், 18 ஏப்ரல், 2016

இயலாமை

பசிக்கு அழுகுதோ..
பாசத்திற்கு அழுகுதோ..
யாருமற்ற தனிமையின்
இயலாமையில் அழுகுதோ..
துன்பத்தின் வீரியத்தை
கண்ணீர் வரிகளால் வரைந்திடும் நேரமோ.
பார்க்கையில்..
பார"தீ"யின்
ஜெகத்தினை அழித்திடும்
கோபம் நியாயம் தான்..

கருத்துகள் இல்லை: