புதன், 27 ஏப்ரல், 2016

அழிவு

மாபெரும் அழிவின் கரங்களின் 
பிடியில் சிக்கி சிதைகிறது 
ஆற்றின் மடி..
நீருறும் அன்னை மடியில்
கதறக்கதற வேரோடு பிடுங்கப்பட்டு
குருடாக்கப்படுகிறது ஊற்றின் கண்கள்


கருத்துகள் இல்லை: