மாபெரும் அழிவின் கரங்களின்
பிடியில் சிக்கி சிதைகிறது
ஆற்றின் மடி..
நீருறும் அன்னை மடியில்
கதறக்கதற வேரோடு பிடுங்கப்பட்டு
குருடாக்கப்படுகிறது ஊற்றின் கண்கள்
பிடியில் சிக்கி சிதைகிறது
ஆற்றின் மடி..
நீருறும் அன்னை மடியில்
கதறக்கதற வேரோடு பிடுங்கப்பட்டு
குருடாக்கப்படுகிறது ஊற்றின் கண்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக