வானம் இருண்டது
கருணையற்ற நெஞ்சமாய்...
மேகம் திரண்டது
போராடும் கூட்டமாய்
மின்னல் கீறியது
பசித்திருக்கும் வயிறுகளை
இடியாக ஒலித்தது
கூடிநின்றோர் போர் ஒலிகள்
மழை வருமோ பயனாளிக்க?
சூறைக்காற்று வருமோ
எல்லாம் களைத்துப் போட?
வர்க்கப்போராட்டம்
வானிலும்...
கருணையற்ற நெஞ்சமாய்...
மேகம் திரண்டது
போராடும் கூட்டமாய்
மின்னல் கீறியது
பசித்திருக்கும் வயிறுகளை
இடியாக ஒலித்தது
கூடிநின்றோர் போர் ஒலிகள்
மழை வருமோ பயனாளிக்க?
சூறைக்காற்று வருமோ
எல்லாம் களைத்துப் போட?
வர்க்கப்போராட்டம்
வானிலும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக