நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வியாழன், 17 செப்டம்பர், 2015
தாய்மை
ஒன்றான உலகத்தில் பலவான உயிர்கள்.. திசைபிரிந்து திக்கொன்றாய் இருந்தாலும்..என்றும் எங்கும்.. எப்போதும் மாறவேயில்லை.. தாயன்பு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக