வியாழன், 17 செப்டம்பர், 2015

தாய்மை

ஒன்றான உலகத்தில்
பலவான உயிர்கள்..
திசைபிரிந்து திக்கொன்றாய்
இருந்தாலும்..என்றும்
எங்கும்.. எப்போதும் 
மாறவேயில்லை..
தாயன்பு...


கருத்துகள் இல்லை: