ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

விழி மொழி



இருவிழி கருவிழி
சொல்லிடும் பலமொழி
உன் ஓரப்பார்வையே
இதயம் துளைத்திடுமே..
இமைகள் அசைத்திடாமல்
எய்யும் அம்புபோல
உந்தன் பார்வை
என் உயிர் உறிஞ்சுமே....
காதல் கொண்டு உன் கண்கள்
நோக்க
காற்றாய் பறந்திடுமே
கவலையின் வலிகள்...

கருத்துகள் இல்லை: