ஆழி சூழ் உலகில்
தனியாய் ஒரு பயணம்..
அக்கறையோ.. இக்கரையோ..
ஏக்கரையும் எல்லையில்லை..
சுற்றிச்சுற்றி வந்தாலும்
திசைமாறிப் போவதில்லை..
ஆதவன்...
தனியாய் ஒரு பயணம்..
அக்கறையோ.. இக்கரையோ..
ஏக்கரையும் எல்லையில்லை..
சுற்றிச்சுற்றி வந்தாலும்
திசைமாறிப் போவதில்லை..
ஆதவன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக