வியாழன், 17 செப்டம்பர், 2015

திசை

ஆழி சூழ் உலகில் 
தனியாய் ஒரு பயணம்..
அக்கறையோ.. இக்கரையோ..
ஏக்கரையும் எல்லையில்லை..
சுற்றிச்சுற்றி வந்தாலும்
திசைமாறிப் போவதில்லை..
ஆதவன்...


கருத்துகள் இல்லை: