1) மற்றவர்களின் குறைகளைப் பற்றி மட்டுமே
ஆராய்ந்து கொண்டிருக்காதே. அவர்களின் நல்ல குணங்கள் உனக்கு தெரியாமலே போய் விடும்.
`
2) உன் கண்களில் கருனையையும், உன் வார்த்தையில் அன்பையும் காட்டு, பகையாளியும்
உன்வசமாவான்.
`
3) நான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம்
தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அளித்து
விடும்.
`
4) எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை
வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே
`
5) பொறுமைக்கு என்றும் அழிவில்லை. பொறாமை
குணத்தை விட்டொழி.
அன்னைதெரசா
கஷ்டங்கள் இல்லாமல் வெற்றி இல்லை -----
செனாகா.
தீமையை நன்மையால் வெற்றி கொள் ----- இயேசு.
நம்பிக்கை உண்டானால் வெற்றியும் உண்டாகும்
----- பாரதியார்
செயலாற்றுங்கள், வெற்றி
கொள்ளுங்கள் ---- எமர்சன்
சரியான சிந்தனை வெற்றிக்கு வழிவகுக்கும் -
போவீ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக