வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிந்தனைத் துளிகள் **

நேரம் ஒதுக்குங்கள்
1. சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
------------------- அது துன்பத்தைப் போக்கி இதயத்திற்கு இன்பம் அழிக்கும்.

2. சிந்திக்க நேரம் ஒதுக்கினால்
------------------- ஸெயலாக்கத்திற்கு புது சக்தி உங்களிடம் உண்டாகும்.

3. படிப்புக்கு நேரம் கொடுங்கள்
------------------ அது பண்பை வளர்த்து பகுதறியும் தன்மையை வளர்க்கும்.

4. உண்ணவும் நேரம் ஒதுக்குங்கள்
------------------ அது எளிமையான ஜீரணத்துக்கும் நோயற்ற வாழ்வையும் வழங்கும்.

5. உறங்கவும் நேரம் ஒதுக்குங்கள்
------------------ இதன் மூலம் சிந்தனையை சீராக்கி உற்சாகத்தை அதிகரிக்க முடியும்.

6. பிறருடன் பழக நேரத்தை செலவிட்டால்,
------------------ அறிவு வளர்ச்சி அதிகமாகும்.

சிந்தனைத் துளிகள்
ஆசைகளை எதிர்நோக்கி செல்வதால்
நம்மை நாம் இழந்து விடுகின்றோம்.

கேட்டதை நம்பாதே பார்த்ததை நம்பு.

போதும் என்றே வாழ்ந்தால்
என்றும் ஆரோக்கிமாய் வாழமுடியும்.

இருப்பதைச் செலவு செய்யாதே
முதியோரானபின் உன்னைக் காப்பாற்ற உதவும்.

பொறுமை கசக்கத்தான் செய்யும்
ஆனால் அதுவே வெற்றியின் சின்னம்

கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலும்
உண்மைகளை கண்டு வாழ்த்தவேண்டும்

சில்லறையாய் வாழ்வதை விட
சிற்பமாய் வாழ்வதே சிறந்தது.

மதத்தை விட மனதை கண்டுகொள்ள

முயற்சி செய்தால் பிரிவினை என்பது கிடையாது.

கருத்துகள் இல்லை: