நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015
இது தான் கபடமில்லா
குழந்தை மனம் என்பது..
சிலையெற்று புரியாது
ஒரு குழந்தையை
தாயிடம் சேர்க்க நினைக்கிறது
இன்னொரு குழந்தை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக