வியாழன், 6 ஆகஸ்ட், 2015

நம்பிக்கை நடை


எந்தன் கவலைகளை
நான் கொன்று போட்டு
நடைபோடுகிறேன்..
எந்தன் இலக்குகள்
நீண்டுகொண்டே போகிறது..
வாழ்வின் எல்லைவரை
போனாலும் வீழ்ந்துவிட மாட்டேன்...
அன்பானவளே... அன்பானவனே..
என் பாதையில் நீங்கள்
பூக்களை தூவ வேண்டாம்..
வார்த்தைகளால் வலி
ஏற்படுத்தாமல் இருந்தால் போதும்..
என் வெற்றியின் இலக்கை
நிச்சயம் அடைவேன்..
என் நம்பிக்கை
என்றும் நீர்த்துப்போவதில்லை..

‪#‎சங்கர்_நீதிமாணிக்கம்‬

கருத்துகள் இல்லை: