ஞாயிறு, 8 ஜனவரி, 2017

மையெழுதி வந்தவளே.!



பார்வை வீச்சிலே
மொத்தமாய் என்னை பார்த்தவுடன்
பாவம் தொலைத்தேன்
கோபம் மறந்தேன்
வேகம் இழந்தேன்
என் தவமும் கலைத்தேன்
கூர்விழியால்
என்னை கொள்ளையும் அடித்தாய்..
ஏனோ தெரியவில்லை
மையெழுதி வந்தவளே
தீராதது ஏதுமில்லை
நீ என்னை தீர்த்த கதை யாரறிவார்?


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: