உள்ளே செல்ல அனுமதி இல்லை
என் காலடியில் கோபுரம்
நிழலாய்..
*******
இருப்பவனின் பணத்தைவிட
இல்லாதவனின் பாசம்
கோபுர தரிசனம்...
*****
இரந்தவனிடம் இல்லையென்று
கோபுரம் பார்த்தவனின் முகத்தில்
பறவையின் எச்சம்
*****
அறத்தோடு மறத்தமிழன் போராட்டம்
அண்ணாந்துபார்க்கிறது உலகு
கோபுர தரிசனமாய்..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக