காலப்பெருவெளி எல்லாம்
மின்னிக்கிடக்கும் நட்சத்திரங்களில்
தனித்திருக்கும் சூரியனாய்..
உயர்ந்து நிற்கின்ற
மலைகளின் நடுவில்
தனித்திருக்கும் சிகரமாய்..
பரந்திருக்கும் பாலையில்
குளிர்ந்து செழித்த்து
தனித்திருக்கும் சோலையாய்...
கூடிநிற்கும் கூட்டத்தின்
கண்கள் மொய்க்க
தனித்திருக்கும் சிறப்புற வேண்டும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக