சனி, 26 டிசம்பர், 2015

தனிமை

தனிமை இனிமை..
நிலவோடு கொஞ்சம் தனிமை..
பறவையோடு சேர்ந்த தனிமை..
கூடவே..
சில்லென்று வீசும் காற்று..
சலசலக்கும் ஆறு..
தலையாட்டும் மரங்கள்...
முன்னிரவை மூடும் இரவு..
ம்ம்.. தனிமை தான்...
நான் யாருமற்ற வெளியில்
தனித்தே இருக்கிறேன்...
ஏனோ..
எல்லாம் ரசிச்துக்கொண்டு..
என் தனிமையில் நான் தனியே..




கருத்துகள் இல்லை: