திங்கள், 14 டிசம்பர், 2015

தங்கை


அண்ணா... என்ற
ஒற்றை உயிர்ப்பு வார்த்தையில்
உள்ளத்தை உருக்கி..
தாயுமாகி தோழியுமாய்..
விரட்டி, கேலிசெய்து
விவாதம் செய்கையிலே
அக்காவாகி..
அன்பில் கரைத்து
என்றும் ஆள்பவள் அல்லவா
தங்கைகள்...

கருத்துகள் இல்லை: