கடலில் கலந்துவிட்டது
மழைநீரோடு பல்லாண்டுகால உழைப்பு...
கரைதெரியா நடுக்கடலிலும்
திசைகாட்ட ஒளியுண்டு..
கரையும் தெரியாது
திசையும் தெரியாது..
கண்ணீரில் மிதக்கும்
உள்ளங்களுக்கு கைகொடுப்பார் யார்?
கையேந்தும் நிலையை கணநேரத்தில்
தந்துவிட்டு ஒன்றுமறியாதுபோல்
ஒடுங்கி ஓடுகிறது...
சாக்கடையாய் வாழ்ந்த ஆறுகள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக