வெள்ளி, 2 டிசம்பர், 2022

மௌன விழி

 மௌன விழிகளால்
மயக்கும் உன் சொற்கள்
மெல்ல
என் காதுகளை வருடிச்செல்ல
பிரியாத
உன் இதழ்களில் இருந்து
மெல்லப் பெயர்ந்து விழுந்தது
ஊமைக் கனவுகள்...
நூலருந்த பட்டமாய்
தடம் மாறி பறக்கிறது
சிறகொடிந்த என் மனம்...
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: