நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வெள்ளி, 2 டிசம்பர், 2022
புதைந்த உலகம்
சொற்கள் சேராத இடங்களில் மோதிக்கொண்டிருக்கிறது எண்ணத்தின் சிதறல்கள்... வாஞ்சையுடன் முகம்பார்த்து சொல்லொன்று இடிந்த இதயத்தின் வலி நீக்க இதமாக வருமோ...? ஏங்கி எதிர்பார்த்த வேளையில் எல்லாம் பொய்யென்று ஆனது...! இவ்வுலகம் காலடியில் புதைந்தே போனது...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக