நீயென வியந்து நின்றேன்
மலர்ந்த நறுமலர்
நீயென மயங்கி நின்றேன்
ஆடும் மயில்
நீயென அசந்து நின்றேன்
இசைக்கும் குயில்
நீயென கிறங்கி நின்றேன்
இதயம் தொட்ட உன்னழகை
கவிதையாக்கி
காலடி நின்றேன்
சொல்லாத உன் மவுனம்
மெல்லத்தான்
கொல்லாமல் கொல்லுதே
இவ்வுலகை...
#சங்கர்_நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக