வெள்ளி, 28 அக்டோபர், 2011

விடை என்ன?


ஏ.. நெருப்பே ..
ஏன் 
எரிக்கிறாய்?


ஏதும் அறியா
அப்பாவி
பெண்களை.....


மாமியார்
கணவர்
அருகே நிற்க


மருமகளை
மட்டும்
ஏன்
எறிக்கிறாய்?


ஓ.. மண்ணெண்ணெய் 
லஞ்சம் 
மயக்கி 
விட்டதா உன்னை?

கருத்துகள் இல்லை: