கொடையாளியாக
இருக்க
விரும்பினேன்
கொடுக்க
பணமில்லை.....
கொலையாளியாக
மாற
நினைத்தேன்
செய்ய
தைரியமில்லை.....
யாசகம்
பெற
யோசித்தேன்
மானமெனைத்
தடுத்தது.....
மறக்க
முயற்சி
செய்தேன்
மறக்க
முடியவில்லை....
தற்கொலை
செய்துகொள்ள
எண்ணினேன்
அவ்வளவு
கோழையா
நான்.....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக