வெள்ளி, 28 அக்டோபர், 2011

கோழையா நான்?


கொடையாளியாக
இருக்க
விரும்பினேன்


கொடுக்க 
பணமில்லை.....


கொலையாளியாக
மாற
நினைத்தேன்


செய்ய 
தைரியமில்லை.....


யாசகம்
பெற
யோசித்தேன்


மானமெனைத்
தடுத்தது.....


மறக்க 
முயற்சி
செய்தேன்


மறக்க
முடியவில்லை....




தற்கொலை
செய்துகொள்ள
எண்ணினேன்


அவ்வளவு
கோழையா
நான்.....?

கருத்துகள் இல்லை: