வெள்ளி, 28 அக்டோபர், 2011

காலை


கதிரவனுடைய 
வரவைக் கொண்டு
இருளை விரட்டி 


விடியற்காலை
பறவைகள் இன்பமாய்
கூவிட


உறங்கும் மாந்தர்
சுகமாய் எழுந்து
தமது கடமை ஆற்றிட


களைப்பை போக்கி
கவலைகள் மறந்து
கவினழகு கான


காலையே...!
வருக....

கருத்துகள் இல்லை: