வெள்ளி, 28 அக்டோபர், 2011

துணை புரிவாய்

தமிழே.....!

தரணியில்
தழைத்தோங்கும்
தேனாறே...

வெள்ளத்தின்
ஓட்டம் போல்
பெருக்கெடுத்து
செல்லவும்....

எண்ணிலா 
மழைத்துளிகள் போல்
என்றுமில்லா
இனிமையுடன்
இறையவும்...

என் மனதில்
தென்றலென 
இனிமையுடன்
வந்து...

கவிதை எனும்
கற்கண்டை
காண 
துணைபுரிவாய்...

கருத்துகள் இல்லை: