செவ்வாய், 25 அக்டோபர், 2011

அறிஞர் அண்ணா


அச்சம் தவிர்த்திடுக
நவநிதியம் தந்திடினும் 
நந்திக் கிடக்க 
இசையாதீர்
வாய்மைதனைக் 
காத்திடும் வன்மை
பெற்றிடுக
அதற்காக 
நெருப்பாற்றில்  
நீந்திடவும்
துணிந்திடுக

கருத்துகள் இல்லை: