வெள்ளி, 28 அக்டோபர், 2011

மனநிறைவு


ஓ.. மலரே ...!
உயிர் பிரிகிறதே 
என் ஏக்கமா?


பரவாயில்லை 
மனநிறைவு  கொள்....


சில நிமிடங்கள் 
சிந்தனை செய்
காரணம் தெரியும் ...


உந்தன் உயிரின் 
இறுதி மூச்சு
இனிய மணமாய் ...


மக்கள் மனம் 
மகிழச் செய்கிறது ....


மனநிறைவு கொள்

கருத்துகள் இல்லை: