வெள்ளி, 1 செப்டம்பர், 2017

தாயுமானவன்...



அவன் யாதுமாகி நிற்கும் தாயுமானவன்..
அன்புக்கு அடிமை அவன்..
ஆணையிட்டு அடங்குவதில்லை
பாசமலர்களுக்கு பாசக்காரன்..
அன்னை ஒரு ஆலயம் என்று வாழும்
தாயைக் காக்கும் தனயன்..
காதலில் வாழும்போது
மனசுக்குள் மத்தாப்பூ பூக்க.
உழைக்கும் கரங்கள் அவன்
கௌரவம் என்பது நேர்மையில்
பார்த்தல் பசி தீராது கொஞ்சம்

பாலும் பழமும் வேண்டுமே..

கருத்துகள் இல்லை: