செவ்வாய், 13 அக்டோபர், 2015

உதிர்ந்த மலர்கள்

உதிர்ந்த மலர்கள்
மீண்டும் கொடி சேர வழியில்லை..
கடவுளின் பாத மலராகலாம்..
மங்கையர் கூந்தலிலே மணக்கலாம்..
மரணப்பாதை வழி வீழலாம்...
எதற்குமின்றி வாடியும் போகலாம்..
வார்த்தைகளும் கூட

சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: