உதிர்ந்த மலர்கள்
மீண்டும் கொடி சேர வழியில்லை..
கடவுளின் பாத மலராகலாம்..
மங்கையர் கூந்தலிலே மணக்கலாம்..
மரணப்பாதை வழி வீழலாம்...
எதற்குமின்றி வாடியும் போகலாம்..
வார்த்தைகளும் கூட
மீண்டும் கொடி சேர வழியில்லை..
கடவுளின் பாத மலராகலாம்..
மங்கையர் கூந்தலிலே மணக்கலாம்..
மரணப்பாதை வழி வீழலாம்...
எதற்குமின்றி வாடியும் போகலாம்..
வார்த்தைகளும் கூட
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக