செவ்வாய், 2 ஜனவரி, 2018

சிவப்பு

வீதி எல்லாம்
வெள்ளையடித்து துடைத்து
மழை வெள்ளம்
கழுவி சுத்தம் செய்ததாய்
பளிச்சென
விளக்கொளியில் மின்ன
சமத்துவம் இல்லா வெளியில்
தனித்து நிற்கும் வெறுமையாய்
ஏக்கம் தீரா மனதின்
ஏகாந்த சின்னமாய்
சிவப்பில் நனைந்த குடை..


கருத்துகள் இல்லை: