அன்பெனும் யாழினை மீட்டி வரும்..
வள்ளுவன் வார்த்தையின் உயிர்வரியே..
காணிநிலத் தோட்டத்திலே
அந்த மீசைக்கவியின் பாடலுடன்
மோகத்தை வென்றிட காதலிப்போம்...
வண்ணமலர் கொஞ்சும் சோலையிலே..
கள்ளுண்ட வண்டினைப் போல் காதலிப்போம்..
சாதிகளற்ற ஓருலகம் நம் சந்ததி படைத்திடுவே
அன்பெனும் சமயத்தை வார்த்தெடுத்து – அந்த
மதத்தின் முகத்திரை பிய்த்திடுவோம்....
வேற்றுமை கொன்று மனதாலே
ஓருயிராய் வாழ காதலிப்போம்....
கம்பனும் கவிகாளியும் காணாத – ஒரு
காதலை கண்டிட காதலிப்போம்...
இன்றைய இணைய உலகத்திலே கூகுளில் தேடக்
கிடைக்காத ஒரு காதலை கண்டிட காதலிப்போம்...
கற்கால உலகம்போய் கணினி உலகம் இப்போதும்..
வரும் மெய்நிகர் உலகிலும் வாழ்ந்திடும் – ஓர்
காதலை படைக்க வா...காதலிப்போம்..
தூதிலே வந்த காதலைக் கண்ட நாம்
வாட்ஸ்அப் கொண்டும் காதலிப்போம்..
இப்படி நாம் காதலிப்போம் – ஆனால்
அன்பினாலே காதலிப்போம்.
வள்ளுவன் வார்த்தையின் உயிர்வரியே..
காணிநிலத் தோட்டத்திலே
அந்த மீசைக்கவியின் பாடலுடன்
மோகத்தை வென்றிட காதலிப்போம்...
வண்ணமலர் கொஞ்சும் சோலையிலே..
கள்ளுண்ட வண்டினைப் போல் காதலிப்போம்..
சாதிகளற்ற ஓருலகம் நம் சந்ததி படைத்திடுவே
அன்பெனும் சமயத்தை வார்த்தெடுத்து – அந்த
மதத்தின் முகத்திரை பிய்த்திடுவோம்....
வேற்றுமை கொன்று மனதாலே
ஓருயிராய் வாழ காதலிப்போம்....
கம்பனும் கவிகாளியும் காணாத – ஒரு
காதலை கண்டிட காதலிப்போம்...
இன்றைய இணைய உலகத்திலே கூகுளில் தேடக்
கிடைக்காத ஒரு காதலை கண்டிட காதலிப்போம்...
கற்கால உலகம்போய் கணினி உலகம் இப்போதும்..
வரும் மெய்நிகர் உலகிலும் வாழ்ந்திடும் – ஓர்
காதலை படைக்க வா...காதலிப்போம்..
தூதிலே வந்த காதலைக் கண்ட நாம்
வாட்ஸ்அப் கொண்டும் காதலிப்போம்..
இப்படி நாம் காதலிப்போம் – ஆனால்
அன்பினாலே காதலிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக