ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

என் வரிகள்



உள்ளத்தில் சோகம்
உதட்டில் புன்னகை
இதுதான் மனித வாழ்க்கை
ஏன் மனிதா !
ஏனிந்த ஆட்டம்
எண்ணக்கூடிய நாட்களே 
உன் வாழ்க்கை......
நீ செய்தது என்ன?
நெஞ்சில் வஞ்சத்தோடு 
கண்ணில் குரோதத்தோடு
எல்லாம் உனது என்ற
எண்ணத்தோடு
நீ ஆடும் ஆட்டம் எதற்கு?
புதைத்தால் புல் முளைக்க 
மறையும் உன் நினைவு!
எரித்தால் சாம்பல் ஆகி
கறையும் உன் கனவு!
இருக்கும் காலத்தில்
நீ விட்டுக்கொடு.....
நீ இறந்த பின்னே
உலகம் உனக்கு கொடுக்கும் 
நற்புகழை!

கருத்துகள் இல்லை: