புதன், 6 ஜூலை, 2011

இனிய உள்ளங்களுக்கு என் முதல் வணக்கம்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

இனிய தமிழில் எழுத நினைக்கும் எனக்கு அன்பு உள்ளங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டுகிறேன். தவறுகள் இருந்தால் அன்புடன் சுட்டிகாட்டுங்கள். நிறைகளை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். 

நன்றியுடன் உங்கள் 

நீ. சங்கர்.

கருத்துகள் இல்லை: