தென்றலின் வீதி

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்

வெள்ளி, 2 டிசம்பர், 2022

கடவுளின் தற்கொலை

›
கடவுள் இருக்கிறாரா ? அட... இல்லாமலா... ? கண்டவர் எல்லாம்... கடவுளைக் கண்டவரில்லை (ஏளனத்தில்) கண்டவரெல்லாம்... கடவுளைப் படைத்தும் கடவுளைப் போ...

சிறையில் கடவுள்

›
  எதோ ஒரு நாளில் எதோ ஒரு இடத்தில் அறிமுகமானார் அறிமுகமில்லாத அந்த மனிதர்..   மெல்ல பேசிக்கொண்டதில் உலகத்து உயிர்கள் தன் படைப்பென்றார் தான் ந...

புதைந்த உலகம்

›
  சொற்கள் சேராத இடங்களில் மோதிக்கொண்டிருக்கிறது எண்ணத்தின் சிதறல்கள்... வாஞ்சையுடன் முகம்பார்த்து சொல்லொன்று இடிந்த இதயத்தின் வலி நீக்க இதமா...

நானில்லா நாள்

›
  ஏதோ ஒரு நாளில் மரங்களில் இருந்து உதிர்ந்து விழுகிறது இலைகள் வானில் இருந்து மண்ணில் விழுகிறது மழை கண்ணில் இருந்து கொட்டுகிறது கண்ணீர்த் துள...

அழகின் கவிதை

›
  இறகு விரித்த வண்ணத்துப்பூச்சி நீயென வியந்து நின்றேன் மலர்ந்த நறுமலர் நீயென மயங்கி நின்றேன் ஆடும் மயில் நீயென அசந்து நின்றேன் இசைக்கும் குய...
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

சங்கர் நீதிமாணிக்கம்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.